இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஏப்ரல், 2014

உயிரே வார்த்தையால் கொல்லாதே ....!!!

நீ
என்னை நம்பாமல்
சந்தேகப்பட்டு ஒரு
வார்த்தை சொன்னாய் ...!!!

உனக்கு
அது ஒரு வார்த்தை
எனக்கு வாழ்நாள் வலி ..!!!

இனி நீ
ஆயிரம் வார்த்தைகள்
அன்பாக‌ பேசினாலும்
அந்த‌ ஒரு வார்த்தை
ஆயுள் கால‌ வார்தை ...!!!
*
*
உயிரே வார்த்தையால்
கொல்லாதே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக