இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

மனிதனின் குணம் ...!!!

ஒரு சின்ன
குப்பி விளாக்கின்
மகிமையை பார்
வீட்டுக்குள் எரிந்தால்
வெளிச்சம் ...!!!

வீட்டின்
மீது எறிந்தால்
குடும்பம் நாசம் ....!!!

ஒரு பொருளில்
இரு விளைவையும்
ஏற்படுத்தியது
மனிதனின் குணம் ...!!!
*
*
கே இனியவனின்
பொது கவிதை





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக