இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

கண்ணீரால் எழுதுகிறேன் ....!!!

நான் எழுத்து கவிதைகள்
கண்ணீரை தருகிறது
என்கிறாய்  -உனக்கு
கண்ணீரை
வரவழைப்பத்தாக -நான்
கவிதை எழுதுவதில்லை
நான் இங்கு கண்ணீரால்
எழுதுகிறேன் ....!!!

கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக