இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

மண்ணோடுவரை தொடரட்டும் ....!!!

இனிமேல்
நான் உன்னோடு
பேசமாட்டேன்
நான் உன்னோடு பேசி
உன்னை வலியாக்க
மாட்டேன் என்னோடு
இந்த காதல் வலி
மண்ணோடுவரை
தொடரட்டும் ....!!!


கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக