இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

நாளை என் காவியம் ...!!!

அன்று நீ சிரித்து பேசிய வார்த்தைகள்
இன்று கண்ணீராய் வழிகிறது ...!!!
இன்று கண்ணீராய் வழிபவை..
நாளை என் காவியம் ...!!!

---------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக