இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 நவம்பர், 2015

கவிதையால் காதல் செய்கிறேன் 09

நான் மருத்துவனாக ....
மாற ஆசைப்படுகிறேன் ....
இதயத்துக்குள் உன்னை ....
எப்படி அடைப்பது என்று .....
கண்டறிய போகிறேன்....!!!

எனக்கு எந்த பூவையும் ....
பிடிக்கவில்லை ....
உன்னை காணும்வரை ....
எதையும் விரும்ப போவதில்லை ....
எதை விரும்பினாலும் -உன்
மீதிருக்கும் காதல் குறைந்து ....
விடுமோ என்ற பயம் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 09
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக