இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 நவம்பர், 2015

என்னை கருக்கி விட்டாள்

பார்வையில் நெருப்பாய் இருந்தாள்....
பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
அன்பில் அழகான சுடராய் இருந்தாள் ....
காதலால் என்னை கருக்கி விட்டாள்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 30

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக