இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 நவம்பர், 2015

அவளின்றி நான் இருக்கமாட்டேன்

கண்டேன் 
என் தேவதையை கண்டேன் ....
கண் குளிர கண்டேன் என்னவளே ....!!!

அவளருகில் .....
ஆயிரம் பட்டாம் ....
பூச்சிகள் பறப்பதுபோல் ....
ஆயிரம் ஆயிரம் பெண்கள் ...
அத்தனைக்கும் மத்தியில் ....
தேவதையை கண்டேன் ....!!!

அவளுக்கு 
நான் யாரென்று தெரியாது..... 
அவளின்றி நான் இருக்கமாட்டேன் ....... 
அவளுக்கு தெரியாது ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 21
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக