இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 நவம்பர், 2015

நீ தீபமாய் இரு ....

நீ தீபமாய் இரு ....
அப்போதும் நான் ....
விட்டில் பூச்சியால் ....
உன்னால் இருப்பேன் ...!!!

என் 
கண்ணீர்த்துளிகள் ...
வைரக்கல் போல் தெரிகிறதா ...?
அப்போ உனக்காய் ....
நான் அழத்தயார்....!!!

நீ 
கற்பனையாய் இரு ....
அப்போதுதான் எனக்கு ....
கவிதை வரும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 896

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக