இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 நவம்பர், 2015

உயிரை உருக்குகிறேன்.....!!!

என் கவிதையை ...
பார்ப்பவர்கள் என்னை ....
காதல் பித்தன் என்கிறார்கள் ....
சொல்லிவிட்டு போகட்டும் ...
காதலை வார்த்தையாய் ....
பார்கிறார்கள் - நான் காதலை ....
வாழ்கையே பார்கிறேன் ....!!!

எல்லோருக்கும் .....
ஒருநாள் நல்ல பதில் உண்டு ....
உன் பதிலில் தான் உண்டு ....
உயிரே உன்னை நினைத்து ....
உயிரை உருக்குகிறேன்.....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 12
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக