இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 நவம்பர், 2015

இதயத்தை கிழிக்காதே

என்
கவிதையை கிழிப்பதும் ...
இதயத்தை கிழிப்பதும் ...
ஒன்றுதான் அன்பே ....!!!

உனக்கு ....
என் கவிதைகள் ....
ரசிப்பதற்காக இருக்கும் ...
எனக்கோ ஒவ்வொரு வரியும் ....
உன்னோடு வாழ்ந்து கொண்டும் ....
உனக்காக இறந்துகொண்டும் ....
இருக்கும் வாழ்க்கை வரிகள் ....!!!

+
கே இனியவன்
காதல் சோக கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக