இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 நவம்பர், 2015

மரணத்தின் தூரத்தை தூரமாக்கியது

இறைவா
என் இதயத்துக்கு.....
இரண்டு சிறகுகள் தா....
நீண்ட தூரம் சென்று -அவள்....
நினைவுகளோடு உல்லாசமாக ....
அலைவதற்கு ..!

மரணத்தின் தூரத்தை ....
தூரமாக்கியது என்னவளின் ....
அருவியாய் வந்த காதல் ....
நரகமாக இருந்த வாழ்கையை ....
சொர்க்கமாக்கியவள் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக