இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 நவம்பர், 2015

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

காதல் ஒரு வழி பாதை புரிந்து கொள் 
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!!

-----

உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!!

-----

உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!!!

------ 
+ 
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக