இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 நவம்பர், 2015

நம்பிக்கை ஊட்டுகிறது இதயம்

உன் வரவுக்காய் .....
நீ வரும் தெருவில் ...
கால் வலிக்க ......
காத்திருக்கிறேன் ....
கண்டும் காணாமல் ....
போகிறாய் ....!!!

போகட்டும் விடு....
என்கிறது இதயம் ....!
கண்கள் தன்னை ....
அழுகின்றன ......
அதற்கு நம்பிக்கை ....
நம்பிக்கை ஊட்டுகிறது ....
இதயம்....!
கலங்காதே சிந்திப்பாள் ....!!!

+
கே இனியவன்
காதல் சோக கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக