இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 நவம்பர், 2015

நீ அதை கவிதை என்கிறாய் ...!!!

என்
காதல் வலிகளை....
வார்த்தையால் தர ....
முடியவில்லை .....!!!
வரிகளாய் தருகிறேன் ....!!!
நீ அதை கவிதை என்கிறாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக