இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 நவம்பர், 2015

உயிர் இருந்தென்ன லாபம் ..?

என்னை கண்டவுடன் ....
எனக்காக உன் உயிரை ....
தருவாயா  என்று கேட்டு ...
விடாதே ...?
தருவேன் நிச்சயம் ....!!!

நீ
அடுத்த ஜென்மத்தில்
என்னை காதலிப்பாய் ...
என்று சத்தியம் செய் ...
உயிரையே தருவேன் ...
உன்னை காதலிக்காத ...
உயிர் இருந்தென்ன லாபம் ..?

+
கவிதையால் காதல் செய்கிறேன் 20
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக