இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 நவம்பர், 2015

எப்போது வருவாய்

எப்போது வருவாய்  ....
காத்திருந்து கலைத்து விட்டது ....
இதயம் ...!!!

என்றாலும் ....
அது உன்னை பாராமல் ....
உறங்கமாட்டேன் என்று ...
அடம்பிடிக்கிறது....!!!

இதயத்தின் வலி ....
இன்னொரு இதயத்துக்கதான்
புரியும் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக