இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 நவம்பர், 2016

ஒன்றிருந்தால் மற்றையதும் இருக்கும் ..!

ஒன்றிருந்தால் மற்றையதும் இருக்கும் ..!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 4:30 pm
எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் வரை
ஏமாற்றம் இருக்கும் !
இதில் நட்பென்ன காதலென்ன ..?

நம்பிக்கை அதிகமாக இருக்கும் வரை ..!
துரோகமும் இருக்கும் ..!
இதில் நல்லவனென்ன கேட்டவனென்ன ..?

காதல் இருக்கும் வரை
எதிர்ப்பு ஒன்று இருக்கும்
இதில் அப்பாவென்ன அம்மாவென்ன ..?

வாழ்க்கை ஒன்று இருக்கும் வரை
இன்பம் துன்பம் இருக்கும்
இதில் பணக்காரான் என்ன ..? ஏழையென்ன ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக