இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 நவம்பர், 2016

தனியே இருந்து சிரிக்கிறேன் ...

இனியவன் .......!!!
----------------
அது எப்படி நீ மட்டும் ..
சாதாரணமாக வந்துபோகிறாய் ....?
நானோ உன்னை கண்டவுடன் ...
காற்றில் பறக்கிறேன் ...
கனவில் மிதக்கிறேன் ...
தனியே இருந்து சிரிக்கிறேன் ...

இனியவளே .......!!!
-----------------
போடா அம்மு .......
நீ வேதனை மட்டும் ......
படுகிறாய் ...நானோ ..
உன்னை கண்டவுடனேயே
செத்து செத்து பிழைப்பதை
யாரறிவார் ...?

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக