இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 நவம்பர், 2016

நகைசுவை கவிதை

இடது இதய அறையில் இருந்த ...
காதலியை காணவில்லை ...
வலது இதய அறையில் தனியாக இருந்து ..
அழுதுகொண்டிருக்கிறேன் ....!!!

காதலியை கண்டுபிடித்து தாருங்கள் ..
என்று கேட்கமாட்டேன் ...
அப்படிப்பட்ட காதல் தேவையில்லை ...
அவள்வரும் வரை அறை காலியாகவே ...
இருக்கும் என்று சொல்லி விடுங்கள் ....

தயவு செய்து காலியாகத்தானே ...
இருக்கிறது என்று யாரும் வாடகைக்கு ...
வரவேண்டாம் ...!
அது அவளின் அறை மட்டுமே ....!

&
நகைசுவை கவிதை
(கானா கவிதை )
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக