இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 நவம்பர், 2016

சமுதாய கஸல் கவிதை

வெற்றியின்
பாதையை இலகுவாக .....
கடந்துவிடடேன் ......(+)
இப்போது தான் ....
புரிந்தது பாதையை  ....
முதலில் யாரோ ....
போட்டு விட்டான் .....(-)

கஞ்சி
சலவையில் துணியை ....
வெண்மை ஆக்கிறது......
ஏழையின் வயிறை .....
நிரப்புகிறது ...............!!!

&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக