இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 நவம்பர், 2016

குழிக்குள் நின்று நீ சிரிக்கிறாய் ...!!!

மறப்பதற்காக .....
முயற்சிக்கிறேன் ....
நீயோ கவிதையாக
வந்து விடுகிறாய் ....!!!

மதுவை அருந்தி .....
மறக்க நினைக்கிறேன்...
நீயோ போதையாக ......
வந்து விடுகிறாய் ...

விஷத்தை எடுத்து ....
குடிக்க முயற்சித்தேன் ...
உயிராக வந்து தடுக்கிறாய் ...

எனக்கு நானே .....
கல்லறைக்குழி வெட்டினேன் ..
குழிக்குள் நின்று நீ சிரிக்கிறாய் ...!!!

&
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக