இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 நவம்பர், 2016

நீ என்னுள் நுழைந்த பின்

என் 
கனவுகளும் இனித்தன..... 
கற்பனைகள் சுவைத்தன....
நினைவுகள் மலர்ந்தன 
கவிதைகளும் காட்டாறாய் வந்தன ...
அத்தனையும் நிகழ்ந்தது ....
நீ என்னுள் நுழைந்த பின்.....!!!

&
KAVIPUYAL INIYAVAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக