இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

எம்மை யாரால் தான் ....?

எம்மை யாரால் தான் ....?

கவிப்புயல் இனியவன் on Thu Apr 04, 2013 3:48 pm
வானத்தில் 
நட்சத்திரம் இருப்பதுபோல் ...
பாலுடன் நீர் கலந்திருப்பதுபோல் ....
கண்ணுக்குள் கண்ணீரிருப்பது போல் ....
இணைந்திருக்கும் 
எம்மை யாரால் தான் ..
பிரிக்கமுடியும் ........?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக