இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

கனவு கண்டமரம் ....?

கனவு கண்டமரம் ....?

கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:07 pm
மரம் ஒன்று தோப்பாவேன் என்று ..
காத்திருந்தது .......

கோடாரிப்பிடிகள் தயாராகின ..
இலை உதிர்காலம் நீண்டது மறுபுறம் ...

பட்டுப்போன கிளைகள் முறியத்தொடங்க்கின ...
ஆறுதலாக இருந்த பறவைகளும் -தம் வீட்டை
மாற்றின ....

தனிமரமானது..... கனவு கண்டமரம் ....
மரங்கொத்திகக்ள் இசைமீட்க தொடங்கின ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக