இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 ஜனவரி, 2014

காதல் செய் காதலே கடவுள் -03

அன்பு கொண்ட ஒரு செயல் நடைபெறப்போகிறது 
வரப்போகிறது என்றால் தூக்கமே வருவதில்லை 
அந்த நேரத்தில் ஒரு மனம் படும் பாடு அப்பாப்பா 
சொல்லவே முடியாது ....!!!

" நீ வருகிறாய் என்றவுடன் "
" எனக்கு அருள் தரப்போகிறாய் "
" என் இதயம் "
'' உனக்கும் சேர்த்து துடிக்கிறது "
''என் இதயம் "
"எதற்கும் ஒரு அளவு உண்டு அன்பே "


தனி கவிதை தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக