இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

காதலால் காதல் செய்-03

காதலில் எல்லாம் அவரவருக்கு அதிசயம் தான் 
என்னில் நீ ஒரு அதிசயத்தை பார்க்கப்போகிறாயா..?
அப்படிஎன்றால் இந்த கவிதையை பார் 

"உயிரோடு இருக்கும் 
சடலத்தை பார்க்க 
போகிறாயா ...?
என்னை விட்டு 
பிரிந்து பார் ......""

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக