இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 ஜனவரி, 2014

காதல் செய் ..காதலே கடவுள் ....!!!!!

இந்த உலகில் எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்றால் ஒரே 
வழி அனைத்தையும் காதல் செய் .காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல .
அது ஒரு பிரம்மம் . ஆம் காதலே கடவுள் ....!!!!!

" மனத்தால் உனக்கு அபிசேகம் 
செய்கிறேன் - என் இதயத்தில் 
தெய்வமாக நீ இருப்பதால் "


இந்த கவிதை ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!!

தொடரும்..... தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக