இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

என் நினைப்பே தப்பு

இறைவா எனக்கு ....
பாச கயிறை தந்துவிடு ....
அவள் கழுத்தில் -தாலி
கயிற்றை பார்க்கமுன் ....!!!

நான் மட்டும் நினைக்கும் ....
காதலில் நீ என்ன செய்கிறாய் ....?
என் நினைப்பே தப்புதானே ....!!!

நீ
பாவமன்னிப்பு கேட்டபின்
என்னை காதலிதிருகிறாய் ...
கவலையில்லாமல் இருகிறாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 853

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக