இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 செப்டம்பர், 2015

என்னை ஒருமுறை திட்டு.....

ஒருமுறை சிரி உயிரே ....
உன் கன்னகுழியின்....
அழகை ரசிப்பதற்கு ....!!!

என்னை ஒருமுறை திட்டு .....
உதடுகளின் அசைவை ....
அழகை ரசிப்பதற்கு ....!!!

என்னை ஒருமுறை .....
முறைத்து பார் உயிரே ....
உன் கண்கள் கதகளி....
ஆடுவதை ரசிப்பத்தற்கு ....!!!

ஒரு முறை கோபித்துவிடு.....
உன் மௌனத்தின் வரிகளை ...
கவிதையாக வடிப்பதற்கு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக