இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 செப்டம்பர், 2015

நான் காடுசென்று விடுவேன்

மறதியை மறந்து விட்டேன் ....
உன்னை மறக்கமுடியாமல் ....
தவிக்கிறேன் .....!!!

நான் 
வெறும் கூடு ......
நீ 
எனக்காக மூச்சு விடு ....
இல்லையேல் நான் ....
காடுசென்று விடுவேன் .....!!!

காதல் ஒரு சுதந்திரம் ....
எப்போதும் காதலிக்கலாம் ....
அர்த்தமற்ற சுதந்திரத்தால் .....
சுதந்திரத்தை இழந்து வாழ்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 859

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக