இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 செப்டம்பர், 2015

ஒருவரியில் காதல்கவிதை வரி

....................................ஒரு வரியில் இதயக்கவிதைகள்.......................................

" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "
-------
" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "
-------
" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "
-------
"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "
-------
"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"
-------

+
கே இனியவன் கவிதைகள் 
ஒருவரியில் காதல்கவிதை வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக