இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 செப்டம்பர், 2015

கண்ணீரும் கவலையும் ....!!!

உன் உயிராகவும்...... 
என் உடலாகவும் ....
இருந்த என்னை .....
எலும்பாக மாற்றிவிட்டாய் .....!!!

என் வாழ்க்கையையும் ....
சேர்த்து உனக்கு தானம் ....
போடுகிறேன் ....
எங்கிருந்தாலும் வாழ்க .....!!!

காதலித்தால் கிடைப்பது ....
காதலியோ காதலனோ ....
இல்லவே இல்லை .....
கண்ணீரும் கவலையும் ....!!!
 
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 862

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக