இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

எல்லாம் கனவாய் போய்விட்டதே .....!!!

உன்னை ...
காதல் செய்தபோது ......
மரணம் தாண்டி வாழ்வேன்....
இனி நான் இறந்தாலும்
உயிர்ப்பேன் ..........
என்றெல்லாம் நினைத்தேன் ....
எல்லாம் கனவாய் ...
போய்விட்டதே .....!!!
+
கல்லறை இதயத்தின் கதறல் 
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக