இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

உன் புகைப்படத்தோடு பேசுகிறேன்

எல்லோரும் காதலியோடு ....
போசுவார்கள் ..உண்பார்கள் ....
சுற்றி திரிவார்கள் .......!!!

நான் ....
உன் புகைப்படத்தோடு ....
பேசுகிறேன்..சுற்றி திரிகிறேன் .....
ஒருதலை காதல் என்றால் ...
ஒரு இதயம் தானே ....
வலியை தாங்கவேண்டும் ....!!!


ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன் தரும் .
கவி மழை தொடர் 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக