இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

காதல் கவிதையும் தத்துவமும்

காதலிக்கும் போது....
கிறுக்கிய வரிகளை .....
காதல் கவிதை என்றாள் ....
அற்புதம் அற்புதம் ....
இன்னும் எழுதுங்கள் ...
என்றாள்........!!!

காதலில் தோற்றபின் ....
கிறுக்கிய வரிகளை ....
காதல் தத்துவம் என்றாள் ....
போதும் போதும் ....
இனிமேல் எழுத வேண்டாம் ...
என்கிறாள் ....!!!
+
கே இனியவன் 
காதல் கவிதையும் தத்துவமும் 01

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக