இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

வாழ்வில் நான்
மனமுடைந்த பொழுதுகளில்
என்னை அணைத்து என்
வலிகளை எரித்தவள் - நீ

நான்
தடுமாறிய தருணங்களில் என்
தலையைத்தடவி
தன்னம்பிக்கை தந்தவள் - நீ

உனக்கெனக்கொடுக்க
உண்மைக்காதலும் என்
உயிரும் மட்டுமே
உள்ளது என்னிடம் .....!
நீ எதுவும் தர முடிந்தால் ....
உள்ளத்தால் உண்மையான ...
காதலை தந்துவிடு ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக