இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 செப்டம்பர், 2015

கவிதையில் பலதும் பத்தும்

தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை 

முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால்
முடிவுகள் இனிமையானவை .

.முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன் 
''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன ''

முயற்சி தோற்றதே இல்லை

முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக