இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 செப்டம்பர், 2015

நான் அழகில்லை

சிரித்து சிரித்து பேசியவள் ....
மற்றவர்கள் சிரிக்கும் படி .....
வைத்துவிட்டாள்.....!!!
நான் அழகில்லை தான் ...
நீ அழகாக இருப்பதால் ....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை 
கவிதை எண் 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக