இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 செப்டம்பர், 2015

காத்திரு என்கிறாயே .....!!!

என்னவளே உறக்கத்தை 
தொலைக்கும் அளவுக்கு ....
நினைவுகளை தந்துவிட்டு .....
கனவில் இன்று வருவேன் ...
காத்திரு என்கிறாயே .....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல்கவிதை 
கவிதை எண் 18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக