இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 செப்டம்பர், 2015

தேனே என்னை இழந்தேனே

அழைத்தேன் நின்றாய் பார்த்தேன்
பார்த்தேன் என்னை மறந்தேன்

மறந்தேன் உன்னிடம் விழுந்தேன்
விழுந்தேன் உன்னோடு மகிழ்ந்தேன்

மகிழ்ந்தேன் உயிராய் நினைத்தேன்
நினைத்தேன் காற்றாய் சுவாசித்தேன்

சுவாசித்தேன் உன்னையே நேசித்தேன்
நேசித்தேன் காதலாய் வாழ்ந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக