இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 அக்டோபர், 2015

கே இனியவன் - கஸல் 100

நீ
வெயிலா
மழையா
சொல்லிவிட்டு போ...?

நான் சிலந்திபோல்
உன் நினைவுகளால்
வலைபின்னுகிறேன்
நீயோ - சிலந்தியாய் 
என்னை விழுங்குகிறாய்

நான் 
மரணத்திலிருந்து
தப்பிவிட்டேன் ...
உன் வலியில் இருந்து
தப்ப முடியவில்லை ....!!!

+
கே இனியவன் - கஸல் 100

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக