இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 அக்டோபர், 2015

நீஎன் மனசை

நீ.....
என் மனசை
திறந்து விட்டுப்
போகிறாய்.....!

நான்
இங்கே
அதற்குள் நினைவுகளை
நிரப்பிக்கொண்டு
இருக்கிறேன்.....!

நீ
சின்னதாய் சிரித்து விட்டு ....
போகிறாய் .....!!!

நான்
இங்கே சிதறியதேங்காய் ....
ஆகிவிட்டேன் ....!!!

+

கே இனியவன்
காதல் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக