இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 அக்டோபர், 2015

நீயே என்னை பார் ....!!!

காதல்  புற்கலாக‌...
வளர்கின்றேன் ...
பசுவாக‌ நின்று....
மேய்கிறாய்.....!!!

கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
புகைப்படமாக‌
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்....!!!

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
இதயத்தில் இருகிறாய் ....
வெளியேறும் வரை ....

+
கே இனியவன் - கஸல் 95
நீயே என்னை பார் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக