இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 அக்டோபர், 2015

கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!

உன்னை நினைக்கும் போதெல்லாம் ....
பன்னீராய் மணக்கும்  நினைவுகள் ....
உன் பிரிவை நினைக்கும் போது ....
வெந்நீராய் கொதிக்கிறது .....
கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக