இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 அக்டோபர், 2015

கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!!

நீயும் நானும் பிரிந்துவிட்டோம் ....
எமக்காக ஊரே கண்ணீர் விடுகிறது ....
பெற்றோர்பன்னீர் தெளிக்கிறார்கள் .....
இரண்டு இதயங்களை சேர்த்துவைக்க ...
விரும்பிய இதயத்தை சேர்த்துவையுங்கள் .....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக