இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 அக்டோபர், 2015

உலகம் அழிய வாய்பேயில்லை ....!!!

இதயம்  ....
இறக்க நேர்ந்தாலும்...
அதில் இறவா வரம்பெற்றது....
உன் நினைவுகள் மட்டும்தான்...
கண்மணியே...!!!

உலகம் ஒருநாள் ....
அழியும் என்கிறார்கள் ...
எனக்கு நம்பிக்கைஇல்லை ....
காதல் இருக்குவரை உலகம் ....
அழிய வாய்பேயில்லை ....!!!

+

கே இனியவன்
காதல் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக