இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 அக்டோபர், 2015

நட்பு மலர்களே மலருங்கள்

சுட்டி காட்டவேண்டிய இடத்தில் 
கண்டிப்புடன் சுட்டிக்காட்டி ....
ஊக்கிவிக்கும்போது மனத்தால் 
ஊக்கிவித்து கருத்துகூறும் ...
என் அருமை நட்பே ....
என் கிறுக்கல்களை தொடர்ந்து ....
ருசி ரசி பகிர் ....!!!

என் உயிர் மூச்சில் கலந்து....
இன்றும் என்னை நேசித்து....
என் நட்பு தோட்டத்துக்குள்...
வந்து போகும் பறவையே..
உன் நட்பில் துயர் மறக்கிறேன்...
தொடர்வோம் பகிர்வோம் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக