இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

நீ எழுதும் கடிதம் ...

நீ
எழுதும் கடிதம் ...
பேனாவால் எழுதுவதாக ..
தெரியவில்லை -வலிக்குது ...!
முள்ளால் தான் எழுதுகிறாய் ..!!

இதயம் ....
மென்மையானது ..
எத்தனை முறைதான் ....
உன் வலிகளை தாங்கும் ..?
+
கே இனியவன்
குறுங்கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக