இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 அக்டோபர், 2015

7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

+
கவிதைக் களஞ்சியமாய் 
தொட்டதெல்லாம் கவிதையாக்கி 
உலகவலம் கவிதைகளால் உருவாக்கி
தமிழுக்கு ஆற்றும் தொண்டினை 
பதிவுகளாக்கி சேனையில் கடந்துவிட்டீர்கள் 7000
உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன் 
தொடருங்கள் என்றும் சேனை உலாவுடன் 
எனது நன்றிகளும் வாழ்த்துகளும் உங்கள் வழியில் 




நன்மை செய் பலனை எதிர்பாராதே 
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக